Ads 468x60px

..

Tuesday 24 April 2012

புரிந்து கொண்டேன் இன்று ..!!



நிம்மதி தேடி இந்த பூலோகத்தில் கண்ணீருடன் அலைந்தேன் 
நான் என் வாழ்வில் கண்டதில்லை நிம்மதி ...
நிம்மதி எங்கே என்று தேடித்தேடி 
கடைசியில் உன் நினைவுகளே எனக்கு நிம்மதி அளித்தது நினைவில் நீ இருந்தால் என் நிழலும் கூட நிம்மதியை உறங்கும் ..
என்று புரிந்து கொண்டேன் இன்று ..!!