நினைவை விட்டு சென்ற கனவு ஏனோ மீண்டும் வந்தது ... நீ கனவில் வந்தால் கண்விழிக்க மறுப்பேன் என்று தெரிந்தும் மீண்டும் ஒரு முறை வந்து... நீ எனக்குள் இருக்கும் உயிருள்ள
அதிசயம் எனக்கண்டு ஆசையாக
கட்டி அனைத்து சென்றாயே ..!!!
நேற்றைய கனவுகள் சுமந்து
இன்றைய நாட்களை கடக்கிறேன் நான் ..