Ads 468x60px

..

Monday 2 September 2013




                                                   உனை எதிர்பார்த்து ஏங்கி
                                                         கண்ணீரை சுமந்திருக்கும்
                                                  என் கண்களுக்கு என்ன
                                                       சொல்லி புரிய வைப்பேன்
                                                அது சுமக்கும் கண்ணீரே
                                                               நீதானென்று..!

நேற்று நடைபெற்ற பதிவர் சந்திப்பில்..  


இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது போட்டோக்களின் க்ளிக் க்ளிக் என்ற சப்தத்தோடு சந்தோஷங்கள் மழை சாரல் போல் அள்ளிதெளித்தது..

எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில் எதுவுமே அறியாத தெரியாத சும்மா பதிவர்ன்னு பெயரைவத்துக்கொண்டு ஏதேதோ
கிறுக்கித்தள்ளும் என்னை (  மிதிக்காமல் ) மதித்து அழைத்த
தென்றல் சசி அக்காவிற்கு  நன்றி..