Ads 468x60px

..

Sunday 29 July 2012

ரமலான் என்னும் விருந்தாளி ...!!!!!




வருடத்தில் ஒரு முறை நம்மை தேடி வரும் விருந்தாளி ....!
நம்மை நேர் வழிக்கு கொண்டு செல்ல வந்த விருந்தாளி ....!
விருந்தாளி என்னும் ரமலான் மாதம் வந்ததும் 
சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் ....!
நரகத்தின் வாசல் மூடப்படும்....! 
ஷைத்தான்கள் விலகப்படும்.....! 
ரமலான் மாதம்  ஒவ்வொரு இரவிலும் 
பகலிலும் நரகத்தில் உள்ளவர்களுக்கு 
விடுதலை அளிக்கப்படும் ...!
இத்தகைய விருந்தாளி நம்மை தேடி வரும் ரமலானை 
அன்போடும் மகிழ்வோடும் வரவேற்போம்....!!! 
அல்லாஹ்வின் வழிமுறைப்படி நோம்பு நோற்று 
எல்லாம் வல்ல இறைவனின் அருளினை பெறுவோம் ..!!!!