இன்னும் எத்தனை நாள்..?!
                                   இன்னும் எத்தனை நாள் அடம்பிடிப்பாய் 
                               சிறு சிறு தவறுகள் செய்பவள் தான் நான் 
                    நீ நினைக்கும் அளவிற்கு செய்ய துனிந்தவலல்ல
                       கண்ணால் பார்க்கும் அனைத்தும் உண்மையாக 
                                     இருக்க வேண்டிய அவசியமில்லையே..
                      சில நேரங்களில் கண்ணால் பார்ப்பதும் பொய்யே..
                 புரியவில்லையா உனக்கு தெரியவில்லையா என் மனம் 
                           பிரிவது தான் உன் விருப்பமென்றால் சரியே 
                                  காதலை (காதலனை) நினைத்து சிந்தும் 
               கண்ணீர் போதுமே எப்-பொழுதும் நினைவுகளில் வாழ..

 














 
 
 
 
 
 
 
 
 
