ஒருவனை விரும்பி இருந்தால்
சீதையாக வாழ்ந்திருப்பேன் ...
பலரை விரும்பியதால்
சிதைக்கப்பட்டேன் ...
உறவுகளும் ஏற்கவில்லை...
விரும்பித்தொட்டவனும் ஏற்கவில்லை...
பண்பாடு கலாச்சாரம் என்பது
வார்த்தையில் மட்டுமில்லாமல்
வாழ்க்கையிலும் இருந்திருந்தால்
பாவப்பட்ட நோய் தாக்கி இருக்காது ....?!